முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு – நிதி அமைச்சு விசேட அறிக்கை
முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு இன்று(28) முதல் அமலுக்கு வரும் வகையில் பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபா விசேட தீர்வை வரியை 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுவை சற்றுமுன்னர் சந்தித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிம்ஸ்டெக் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியான பிம்ஸ்டெக் மாநாடு இன்று கொழும்பில், ஆரம்பமாகின்றது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சார நெருக்கடிக்கு தீர்வு – பிரதமர் மஹிந்த விடுத்துள்ள பணிப்புரை
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையை விட்டு தப்பிச்சென்றுள்ள 132 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தாண்டினை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள விசேட கோரிக்கை.
சிங்கள புத்தாண்டின் போது மேற்கொள்ளப்படும் பயணங்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்பட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பேரீச்சம்பழம் இல்லாமல் இஸ்லாமியர்கள் நோன்பு துறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது!
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பகுதியில் நேற்று (26)…
மேலும் வாசிக்க »