முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது
3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கெரவலபிட்டிய, களனிதிஸ்ஸ மற்றும் சொஜிடிஸ் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 5,800 மெற்றிக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீனாவினால் இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் 2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு விடுத்துள்ளது. சீனா மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிபெட்கோ எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்…
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
IPL திருவிழா இன்று ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்காக இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன, இந்தியன் பிரிமியர் லீக் தொடர்களில் 15 ஆவது தொடரே இன்று ஆரம்பமாகவுள்ளது, இந்த தொடரின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நுகர்வோருக்கான முக்கிய தகவல்….
மின்தடை காரணமாக வர்த்தக நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் காலாவதியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு …
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய அவர் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக இலங்கைக்கான இந்திய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மழை கிடைக்காவிட்டால் மின்சார நெருக்கடி தீவிரமடையும்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின், மின்சார நெருக்கடி தீவிரமடையும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. நீர் மின்னுற்பத்தி நிலையங்களிலுள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதென…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது!
இவ்வருடம் ஜூன் 7 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கஜிமா வத்தை பகுதியில் மீண்டும் தீ; 23 சேரி வீடுகள் முற்றாக சேதம்
இன்று (25) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பேர்கியுசன் வீதி பகுதியிலுள்ள கஜிமா வத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தற்காலிக சேரி வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ்…
மேலும் வாசிக்க »