முஹம்மட் ஹாசில்
- விளையாட்டு
சென்னை சுப்பர் கிங்ஸ் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ். தோனி விலகினார்!
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மஹேந்திரசிங் தோனி விலக தீர்மானித்துள்ளார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை சுப்பர்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கட்டுகஸ்தோட்டை தீ பரவல் விபத்து அல்ல..! திட்டமிட்ட படுகொலை?
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்தில் சாப்புகட வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தீர்மானமிக்க நிலையில் இலங்கையின் பொருளாதாரம் – சர்வக்கட்சி மாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர் எடுத்துரைப்பு
இலங்கையின் பொருளாதாரம் தற்போது தீர்மானமிக்க நிலையில் உள்ளது. எதிர்வரும் இரண்டுமாத காலத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு செல்வாக்கு மிக்கதாக அமையும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பகுதியில் தீ விபத்து: மூவர் பலி!
மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் மூவர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அறிவிப்பு வெளியானது.
இன்றைய தினம் (24) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மக்களுக்கு நிவாரணம், புதிய பாதீட்டை முன்வைக்கவும் நிதியமைச்சர் இணக்கம்
சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் கோரினார் பந்துல குணவர்தன
200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். பருப்பு, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் சம்பளம், கொடுப்பனவுகள் செலுத்தப்படும்
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான் ஷாபி சிஹாப்தீனின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயங்கரவாத தடுப்பு தற்காலிக திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை சம்பவம்; பல சந்தேகநபர்கள் கைது.
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிளில்…
மேலும் வாசிக்க »