முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்.
பெற்றோலிய கூட்டுத்தாபன (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக இன்று முதல் அவர்களை கடமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிமல் லான்சா இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா
நிமல் லான்சா தனது இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக அவர் செயற்பட்டு வந்தார் என்பது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய கடன் திட்டத்திலான 35,000 மெ.தொன் டீசல் வந்தடைந்தது
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகை இன்று (21)இலங்கையை வந்தடைந்தது. 35,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு
மீரிகம, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று திரும்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நபர் ஒருவர் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீனாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலரை கடனாக கோரும் இலங்கை
மேலதிக நிதி உதவியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் சீனாவிடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்; கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்
நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 29 வயது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கூரிய ஆயுதத்தால்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேச அழைப்பு கட்டணங்களும் அதிகரிப்பு!
தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி பதவி விலகுகிறாரா? ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு.
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
நாளை (21) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாளை முதல் முகக்கவசங்களின் விலையும் அதிகரிப்பு
சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை நாளை (21) முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில்…
மேலும் வாசிக்க »