முஹம்மட் ஹாசில்
- பிராந்தியம்
பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 14 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குருநாகல், வெல்லவ, பொதுஹெர, நிட்டம்புவ, வெலிவேரிய, வரகாபொல, ஜா-எல,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தவணை பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
மாகாண மட்டத்தில் தவணை பரீட்சைகளை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வினாத்தாள் அச்சிடுவதில் தடை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்.
பெற்றோல் வாங்குவதற்காக வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடவத்தை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 70…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிப்பு
இன்று(20) நள்ளிரவு முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால் மா மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 400 கிராம் பால் மா பெக்கட்டின் புதிய விலை 790…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்
2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குறித்த தொடர் ஓகஸ்ட் 27ஆம் திகதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய நெருக்கடியில் பாடசாலை பரீட்சைகள்.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தௌிவுபடுத்தி,…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா மரணம்.
சீனாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு கொவிட் பாதிப்பு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாளை முதல் மீண்டும் மூடப்படுகிறது சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்!
மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், நாளை இரவு முதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும், போதுமான…
மேலும் வாசிக்க »