முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.
நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120, 000 வீட்டு சமையல் எரிவாயு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை பெறும் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து
இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உறுதிப்படுத்தினார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிறப்பங்காடிகள் உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது!
நாட்டில் பல பிரதேசங்களில் சிறப்பங்காடிகளை உடைத்து பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பான 14 சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிசை, பொதியாவத்தை பகுதியில் நேற்று (16) இரவு ஹெரோயினுடன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இறக்குமதியாகும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு!
நிதி அமைச்சினால், ஏற்கனவே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட 9 பொருட்களுக்காக அறவிடப்படும் விசேட பண்ட வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொலித்தீன் உற்பத்திகளின் விலையும் அதிகரிப்பு
பொலித்தீன் உற்பத்திகளின் விலை நூற்றுக்கு 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலைகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருப்திகரமான தொழிலுக்கு ஊழியர்களுக்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி
அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்.
எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டில் எரிவாயு விநியோகம் இன்று (17) மீண்டும் ஆரம்பிக்கப்படம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. எரிவாயு கையிருப்பில் இல்லாத காரணத்தால் எரிவாயு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை – தமிழாக்கம் வெளியானது.
அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே,தாய்மார்களே, தந்தையர்களே,சகோதர சகோதரிகளே,அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மோடியை சந்தித்தார் பசில்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றையதினம் (15) இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர்…
மேலும் வாசிக்க »