முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் – ஜனாதிபதி
பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறு போகத்துக்கான சேதனப் பசளையை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி உரையாற்றும் வேளையில் மின் வெட்டு இல்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (16) இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் திட்டமிட்ட அட்டவணைக்கு அமைய மின்வெட்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினரின் போராட்டம் கைவிடப்பட்டது!
நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
2022 ஐபிஎல் தொடரின் விதிமுறைகளில் மாற்றம்!
2022 இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ – லாஃப் நிறுவனங்களின் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்!
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் தமது எரிவாயு விநியோகங்களை இடைநிறுத்தியுள்ளன. இரு எரிவாயு நிறுவனங்களிடமும் தற்போது போதிய எரிவாயு கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம். தற்போது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதாக தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
இன்று (15) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெட்ரோலிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
60 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையில் திருத்தம்: பெரசிட்டமோல் விலை மீண்டும் அதிகரிப்பு
60 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து சுகாதார அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டு மக்களுக்கு நாளை ஜனாதிபதி விசேட உரை: நேரம் அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விசேட உரை நளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிதியமைச்சர் இந்தியா பயணமானார்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும்…
மேலும் வாசிக்க »