முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் வைரலாகும் #GoHomeGota vs #WeAreWithGota பிரச்சாரம்.
சமூக ஊடகங்களில் பல நபர்கள் #GoHomeGota vs #WeAreWithGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு #GoHomeGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டீசல் மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக நீண்டகால ஒப்பந்தம் – அமைச்சரவை அனுமதி
2022.03.01 தொடக்கம் 2022.10.31 வரையான (08) மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் இடையே முக்கிய சந்திப்பு
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத் இலங்கையின் முக்கிய தரப்பினருடன் இன்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு – வெளியானது புதிய பட்டியல்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய பேருந்து கட்டணங்கள் அடங்கிய பட்டியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு – உறுதி செய்தது சுகாதார ஸ்தாபனம்.
உலக சுகாதார அமைப்பு, டெல்டக்ரோன் என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதை உறுதிசெய்துள்ளது. அது டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளது. அமைப்பின் கொரோனா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தனது உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்களை கையளித்த வாசுதேவ.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்துள்ளார். நீர் வழங்கல் அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) அவர் அதனை உத்தியோகபூர்வமாக…
மேலும் வாசிக்க »