முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்திய ரிசர்வ் வங்கி
பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்வு.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில், அடுத்த வாரத்தின் முற்பகுதியில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடை நீக்கம்!
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அவசரகாலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமானளவு எரிபொருளை வழங்குவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடையை உடனடியாக தீர்க்க முடியும், இதனால் தேசிய மின்கட்டமைப்பிற்கு 200-400 மெகாவாட் இழப்பை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
மூன்றாம் உலகப்போர் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை!
யுக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். யுக்ரைனில்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம்.
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இரண்டாவது டெஸ்ட் – நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றும் சற்றுநேரத்தில் பெங்களூருவில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு.
முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று(12) நள்ளிரவு முதல் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 70 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 55ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகும்!
2021 தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் தினேஷ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஓட்டமாவடி மஜ்மாநகரில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப் பணி நிறைவு
மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் 210பி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கிராமமே சூடுபத்தினசேனை – மஜ்மா நகராகும். கடந்த கால யுத்தம்…
மேலும் வாசிக்க »