முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட சலுகை.
அரசாங்க ஊழியர்களைப் போலவே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
20,000 மெட்ரிக் டன் எரிபொருள் கையிருப்பில்: வரிசைகள் சனிக்கிழமைக்குள் குறையும் – வலுசக்தி அமைச்சர்
நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லொஹான் ரத்வத்தவிற்கு புதிய இராஜாங்க அமைச்சு.
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்க நிறுவனங்களில் மின்சாரம், எரிபொருளை சிக்கனப்படுத்த சுற்றறிக்கை.
அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை உச்ச அளவில் மட்டுப்படுத்தும் வகையில் சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலாண்டில் வசிப்பவர் டேவிட் பென்னட் (57). இதய நோயாளியான இவரது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு.
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ஹொரவ்பொத்தான பிரதேச சபையில் நேற்று நடந்தது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது சபையின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே. நேற்று (31) காலை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
அனுராதபுர மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சௌபாக்கிய. வேலைத் திட்டத்தில் கீழ் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான பாடசாலை அபிவிருத்தி திட்டம் கடந்த 2020ஆம்…
மேலும் வாசிக்க »