முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
அந்நிய செலாவணியை நன்கொடையாக கோரும் இலங்கை மத்திய வங்கி
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
IMF விடுத்துள்ள அறிவித்தல்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. காலத்துக்கேற்ற தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுக்கு ஒத்துழைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்தது
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விலையை அதிகரிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று நள்ளிரவு முதல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். மே…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்
இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரம்புக்கனை சம்பவம் கவலையளிக்கிறது – ஜனாதிபதி
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பு
இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு இறாத்தல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து பிரயாண கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேச நாணய நிதிய பிரதானியுடன் நிதியமைச்சர் சந்திப்பு
நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை நேற்று (18) சந்தித்தார். ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன்…
மேலும் வாசிக்க »