முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
பசில் ராஜபக்ஷ கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக் சுகவீனமுற்று, நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், உந்துருளிகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்கத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத்
அரசாங்கத்திற்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் ஈடுபட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரியும் பொருளாதார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கம்பஹா – தாரலுவ பகுதியில்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால், வெளிநாட்டுகளில் வதிகின்ற இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கத்திற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
4 பில்லியன் டொலர் உதவியை பெற சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மருந்துக் கொள்வனவிற்கு உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 மில்லியன் டொலர் நிதி
மருந்து கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக சுகாதார அமைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுற்றிவளைப்புகளில் பாரிய அளவான எரிபொருள் மீட்பு
இன்று (13) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட 67 சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமாக வைத்திருந்த 5,690 லீற்றர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
மேலும் வாசிக்க »