முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
மிரிஹான சம்பவம்; பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிவித்தல்
மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
இலங்கையின் அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இலங்கைக்கு பொறுப்புள்ள நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவதை உரிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் ! மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) 75 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை – முழுமையான தொகுப்பு
நாட்டு மக்கள் படும் வேதனைகளை தாம் அறிவதாகவும் ,இக்கட்டான இந்த தருணத்தில் பொறுமையாக செயற்படுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவநம்பிக்கை பிரேரணை மூலம், பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார். இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதமர் மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு உரை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டொலரின் விற்பனை பெறுமதி உயர்வு!
உரிமம் பெற்ற தனியார் வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 330 ரூபாவுக்கு விற்பனை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவு
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. காபந்து அரசாங்கத்தை…
மேலும் வாசிக்க »