முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கட்டியை அடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில்,…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பில் சவுதி அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு 10 இலட்சம் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் தொடர்பில் அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மத்திய வங்கியின் புதிய ஆளுநரின் அதிரடி அறிவிப்பு
தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கான வழிகளில் ஒன்று இலங்கை மத்திய வங்கியை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதாகும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு விசேட கடிதம்
நாட்டில் தற்போது காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மூன்று நாட்களுக்கு மின் வெட்டு இல்லை..! PUCSL அறிவிப்பு
ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டின் தற்போதைய நிதியமைச்சர் குறித்து வெளியான அறிவிப்பு
நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு நிவாரண நிதியாக ரூ 20,000 வழங்கிய இந்திய யாசகர்
இந்தியாவின் தமிழ்நாடு, தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற ரூ 20,000யை (இலங்கை ரூ. 3.93 – இலங்கை மத்திய வங்கி) பொருளாதார நிதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சுதெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள்…
மேலும் வாசிக்க »