ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் அறிமுகம் – அமைச்சர் ஜீவன்
2023ம் ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் “நாம் 200” நிகழ்வு நவம்பர் 02
“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நேற்று (23) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சரஸ்வதி,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அமைச்சரவை அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்
இலங்கை அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவது, சம உரிமை வழங்குவதும் அரசாங்கத்தின் கொள்கை
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கிளிநொச்சியில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் அங்குரார்ப்பணம்
நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் பிரதிநிதிகள் அமெரிக்கா பயணம்
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) முழுமையான நிதிப் பங்களிப்புடனும், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (இலங்கை) (NDI) தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றத்தின் சகல…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்திப்பு
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தமிழும் சிங்களமும் கற்கும் மாணவர்களின் இன நல்லிணக்க சந்திப்பு
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் திணைக்களத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் இன நல்லிணக்க நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இன்று (21)…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா நேற்று (19) கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி…
மேலும் வாசிக்க »