ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
இந்தியா – நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (20) நிறுத்தப்படவுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா –…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியடநாம் ஜனாதிபதி வோ வென் தோக் சந்திப்பு
தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
இளைய தலைமுறையினர் ஊடகத்துறைக்கு பிரவேசிப்பதற்கு பெரும் பங்காற்றியவர் மர்ஹும் நமாஸ்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) புத்தளம் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் சிரேஷ்ட ஆசிரியருமான அல்ஹாஜ் ஏ. இஸட். நமாஸ் புத்தளம் மாவட்டத்தின் குறிப்பாக ஊடகத்துறையின் அபிவிருத்திக்கும் புதிய ஊடகவியலாளர்களை உருவாக்குவதிலும் முக்கிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திறந்த பாராளுமன்ற முறை குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கம்
பாராளுமன்ற செயற்பாட்டில் பிரஜைகளை செயலூக்கத்துடன் ஈடுபடுத்தும் திறந்த பாராளுமன்ற முறை குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் 12.10.2023…
மேலும் வாசிக்க » - உள்நாடு
Belt & Road மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி சீனா பயணம்
சீனாவில் ஓக்டோபர் 16 முதல் 20 வரை நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
இந்தியா தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் – இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8 மணியளவில் இந்தியா –…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சி திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொழில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்து சமுத்திரம் வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கிய பங்கு வகிக்கிறது
ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தென்னாபிரிக்கா வெளிவிவகார அமைச்சர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேடி பெண்டோருக்கும் (Dr.…
மேலும் வாசிக்க »