ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தேசிய தகவல்தொழில்நுட்ப, வர்த்தக முகாமைத்துவ வாரம் ஆரம்பம்
தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு இன்று ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“ஊடகங்கள், பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்”
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) “ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்” (Impact of Online Safty Bill on Media…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல் ஏற்படுத்திக்கொண்டதால் இலங்கை சரிவை சந்தித்தது”
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக SLWJA மனு தாக்கல்
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் (Sri Lanka Working Journalists’ Association) (03) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
eRL 2.0 வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் விநியோக புதிய முறைமை
இலங்கையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் விநியோக புதிய கட்டமைப்பு eRL 2.0 இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு eRL…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டை விட்டு செல்வதா? இல்லையா? சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி
நாட்டை, பொருளாதார சவால்களிலிருந்து மீட்டெடுத்து போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்காக மனித வளத்தை ஒன்றுதிரட்ட வேண்டுமெனவும், சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என்பதை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உத்தேச இணையதள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக SLMMF ஆழ்ந்த கவலை
உத்தேச இணையதள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் தனது ஆழ்ந்த கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வெளியிட்டுள்ள…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி
இலங்கையில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கரையோர மக்களினதும் பாடசாலை மாணவர்களினதும் தயார்நிலையை பரிசோதிப்பதற்காக பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சியொன்று 2023 ஒக்டோபர் 04 ஆம்…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
“நான் புரிந்துகொண்ட நபிகள்” சிங்கள மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா
பேராசிரியர் மாக்ஸ் அவர்களினால் எழுதப்பட்ட “நான் புரிந்துகொண்ட நபிகள்” நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘මුහම්මද්තුමාණන් පිලිබඳ මාගේ කියවීම’ எனும் நூல் வெளியிட்டு விழா நாளை (04)…
மேலும் வாசிக்க »