ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்றடைந்தார்
அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா
மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று (16) நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்.
சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நேற்று (15) மாவட்ட…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கிழக்கு ஆளுநர் தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் கோரல்
இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
“Towards Success – 2023” பல்கலைக்கழக பாடத்தேர்வு, தொழில் வழிகாட்டல் திட்டம்
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் யினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Towards Success – 2023” பல்கலைக்கழக பாடத்தேர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டம் இன்று 16 ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரணில் விக்ரமசிங்க, கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுவை சந்திப்பு
“ஜி77+ சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இலங்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பு துறைமுக நகரில் உணவுக் கூடங்கள் அகற்றப்படும்
பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க »