ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
குளியாபிட்டிய மத்திய கல்லூரி மாணவர்கள் பாராளுமன்றம் வருகை
குளியாபிட்டிய மத்திய கல்லூரியின் தரம் 7 மற்றும் 8 மாணவர்கள் சுமார் 700 பேர் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகை (13) தந்தனர். பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேச நாணய நிதியத்துடன் முதலாவது முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (14) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐ. நா. பொதுச் சபை 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (United Nations General Assembly) 78ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். “2030 நிகழ்ச்சி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சில தினங்களில் வர்த்தமானியில்
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti-Terrorism Act) எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘தேசிய கல்விக் கொள்கை உருவாக்குவது காலத்தின் தேவை’ – அமைச்சர் விஜேதாச
இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் – பாராளுமன்ற சபாநாயகர் சந்திப்பு
ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் புதிதாக நியமிக்கப்பட்ட அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (12) சற்று முன்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் குழுவினர் சபாநாயகருடன் சந்திப்பு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று…
மேலும் வாசிக்க » - பொது
‘நாளையை படம்பிடித்தல்: மாறிவரும் உலகில் புகைப்பட ஊடகவியல்’ அமர்வு
நாளையை படம்பிடித்தல்: மாறிவரும் உலகில் புகைப்பட ஊடகவியல் பற்றி ஆராய்தல் தொடர்பான அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இரண்டு முறை புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞர் Essdraz…
மேலும் வாசிக்க »