ராபி சிஹாப்தீன்
- பிராந்தியம்
கண்டி நகர பாடசாலைகளுக்கு மூன்று தினம் விடுமுறை
கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஆகஸ்ட் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
Diamond “Poshana Sathkaaraya” 2023 திட்டத்தின் கீழ் 5000 இலவச பால்மா பக்கெட்
இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அர்ப்பணிப்பிற்கு அமைவாக ‘Diamond Best Foods’ நிறுவனம் அண்மையில் உடுநுவர அபிவிருத்தி அறக்கட்டளையுடன் (Udunuwara Development Trust) இணைந்து 5000 பயனாளிகளிற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2023 தேசிய மீலாதுன் நபி விழா மன்னார் மாவட்டத்தில்
இஸ்லாமிய மக்களின் தேசிய நிகழ்வுகளில் ஒன்றான தேசிய மீலாதுன் நபி விழா 2023 இம்முறை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைக்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) அம்பாறை மாவட்டத்தின் அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார் சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்திப்பு
உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எலெய்ஜா ஒகுபு மற்றும் கௌரவ அப்து கடுன்டு ஆகியோர் மரியாதையின் நிமித்தம் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புகைப்படக் கலைஞர் Essdraz Suarez இன் புகைப்பட ஊடகவியல் பயிற்சி
இலங்கை பத்திரிகை ஸ்தானம் (Sri Lanka Press Institute) மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையம் (International Center for Journalists) ஆகியன இணைந்து, இரண்டு முறை புலிட்சர்…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
“இனிய நந்தவனம் இலங்கைச் சிறப்பிதழ்” அறிமுக விழா
“இனிய நந்தவனம் இலங்கைச் சிறப்பிதழ்” அறிமுக விழா கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் (22) நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் சனசமூக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்படும்’ – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘இலங்கை அனுப்பியதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிக்கவும்’
நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சாட் 1 செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
12,992 பல்கலை விரிவுரையாளர் இருக்க வேண்டியயிடத்தில் 6,548 விரிவுரையாளர்களே பணியில்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.08.22 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) [Committee on Public…
மேலும் வாசிக்க »