ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இந்திய பேச்சாளர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்றம்
இலங்கையிலுள்ள யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் இந்தியாவின் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்கள் திரு. எஸ். ராஜா திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது
இலங்கை பாராளுமன்றத்தை இன்று 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக சிங்கப்பூர் பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக இன்று (21) சிங்கப்பூர் பயணமாகியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய ஷூரா சபையின் 200 ஆவது நிறைவேற்றுக் குழு கூட்டம்
தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு (Executive Committee) வின் 200 ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு AMYS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய ஷூரா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உள்ளூராட்சி, மாகாண, மத்திய அரசாங்க செயற்பாடுகளை மையப்படுத்தி புதிய பொறிமுறை
உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்த சட்டமூலம்
உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்நேற்று (18)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் 22 முதல் 25 ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கடந்த 11ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
விரைவில் அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’
புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லாவிட்டால், இன்னும் 10 வருடங்களில் நாடு மற்றொரு பொருளாதார சவாலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் இன்று (12) கொழும்பு நாரஹேன்பிட்டியவில் நடைபெற்றது இக்கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்…
மேலும் வாசிக்க »