ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை
விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவித்தல்
இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஆயுள்வேதம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
’13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த விதமான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சகல சமயங்களையும் சேர்ந்த அறநெறிக் கல்வியை மேம்படுத்த கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய. ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (09) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரை படுத்தினார்
இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘பாராளுமன்ற விசேட பெரும்பான்மை + சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீககாரம் வேண்டும்’
இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற சபாநாயகரின் அறிவித்தல்கள்
இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவை கூட்டம் நேற்று (07) நடைபெற்றுள்ளதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ் சத்தியப்பிரமாணம்
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ் (M.C.B. Sanjeeva Moraes) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் (07) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிங்கள தலைவர்கள் வெளியிடும் தீவிர கருத்துக்களால் சிங்கள மக்கள் அச்சமடையத் தேவையில்லை
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள…
மேலும் வாசிக்க »