ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர இன்று (29) மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார். ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று முற்பகல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் – ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர அவசர விபத்து பிரிவில் அனுமதி
கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத கூட்டமொன்றின் அங்கத்தவராக செயற்பட்டமை,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இலங்கை வந்தடைந்தார்
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (Yoshimasa Hayashi) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (28) இலங்கை வந்தடைந்தார். விஜயத்தின்போது வௌிவிவகார இலங்கை அமைச்சர் அலி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி Hu Wei அவர்கள் இந்நாட்டில் தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள் குழு ஜனாதிபதியை சந்திப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (27) சந்தித்தனர். சந்தைப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாவனல்லை பதுரியா மத்திய கல்லுாாியில் ஊடகக் கருந்தரங்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் ஊடகக் கருந்தரங்கு நாளை (29) சனிக்கிழமை மாவனல்லை பதுரியா மத்திய கல்லுாாியில் நடைபெறவுள்ளன ஸ்ரீலங்கா முஸ்லிம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘பிரச்சினைக்கான தீர்வை தேடும்போது வெளிப்படைத்தன்மை மிக முக்கியமான காரணியாகும்’
வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும். இதன்போது ஜனாதிபதியின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
’13 ஆவது திருத்தம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம்’
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து…
மேலும் வாசிக்க »