ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு நாளை (25) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு நியமிக்க கோரிக்கை
சட்டவிரோதமாக மக்களால் தாங்க முடியாத வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை கடன் நெருக்கடியைத் தீர்க்க மூலோபாய திட்டம் – ஜனாதிபதி
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒன்பதாவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கண்டி நகரில்
கண்டி உதவி இந்திய உயஸ்தாணிகராலயத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்டி நகரிலும் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கண்டி சஹஸ் உயனவில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு 25 ஆம் திகதி
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு இம்மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 10 இல் அமைந்துள்ள…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வு
ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் அமர்வு ஜனாதிபதி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்றும் நேற்றுமுன்தினமும் (18) (17)…
மேலும் வாசிக்க » - அறிவியல்
பெரிய அளவிலான 801 கிராம் சிறுநீரகக் கல் அகற்றல்
நோயாளி ஒருவரின் உடலில் இருந்து பெரிய அளவிலான 801 கிராம் சிறுநீரகக் கல்லை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். 62 வயதான ஓய்வு பெற்ற இராணுவ வீரரான நோயாளி ஒருவரின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
திருகோணமலை மாவட்ட அனைத்து ஆலயங்களினதும் விபரம் திரட்டு
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலுடனும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடனும் தெய்வீக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களினதும் விபரம் திரட்டும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” ஜனாதிபதியிடம் கையளிப்பு
“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜேஎம். முசம்மில் கள விஜயம்
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜேஎம். முசம்மில் பண்டாரவளையில் அமைந்துள்ள ‘சுஜாதா செவன’ சிறுவர் இல்லத்தில் திறந்துவைக்கப்படவுள்ள புதிய கட்டிடம் மற்றும் சிறுவர் இல்லத்தில் காணப்படும் குறை நிறைகள்…
மேலும் வாசிக்க »