ராபி சிஹாப்தீன்
- பொது
‘பௌத்தத்தை ஒருபோதும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்’ – சஜித் பிரேமதாச
சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அனைத்து பக்தர்களினதும் புரோகிதர்களினதும் பொறுப்பாகும் எனவும், மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது எனவும், பௌத்தத்தை ஒரு அரசியல் ஆயுதமாக்குவதில், மதம் பெற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிபொருள் விநியோகம் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்
இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாவது பதிப்பு
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ.த சில்வா நியமனம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி (the Committee on Public Finance) பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வாவை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பில் 32 வருடங்களின் பின் காணி விடுவிப்பு
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் நேற்று (06) விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக படையினர் வசம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் ஜூன் 6 முதல் 9ஆம் திகதி வரை வரை கூடுகிறது
இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற செயலாளர் நாயகம் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி குஷானீ ரோஹணதீர அவர்களைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், புதிய நியமனம் தொடர்பில் தனது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2048யில் அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டம் – ஜனாதிபதி
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளறும் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர்…
மேலும் வாசிக்க »