பிராந்தியம்
-
புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர் பாராட்டு விழா
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பாலாங்கொடை அல்மினாரா வித்யாலயத்தில் 2022 ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் (19) வெகு…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று 22ம் திகதி கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை நடைபெறவுள்ளது தொழிற்சந்தையில் 01. தொழில் வழிகாட்டல் ஆலோசனை. 02. உள்நாட்டு…
மேலும் வாசிக்க » -
.”பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” நாடகம்
“பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று நேற்று (20) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும்…
மேலும் வாசிக்க » -
‘போதைப் பாவனையிலிருந்து நாட்டை மீட்போம்’ சைக்கிள் பவனி
போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விமோச்சனா இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பவனி நேற்று (19) மட்டக்களப்பை வந்தடைந்தது. விமோச்சனா…
மேலும் வாசிக்க » -
மன்னாரில் மகளிர் தின விழாவும் சாதனைப் பெண்க விருது வழங்கலும்
மன்னார் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கலும் இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில்…
மேலும் வாசிக்க » -
மகளிர் தின விழாவும் சாதனைப் பெண் விருது வழங்கலும்
மன்னார் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கலும் இம்மாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9…
மேலும் வாசிக்க » -
மாணவர்களை பாராட்டி விருது வழங்கும் விழா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய அத்துடன்…
மேலும் வாசிக்க » -
உடமலால வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள்
இலங்கையில் உள்ள பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஹம்பாந்தோட்டை இந்தியத் துனை தூதரக அலுவலகம் மற்றும் கொழும்பு இந்திய CEO மன்றத்தின் ஆதரவுடன், நேற்று…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்
இலங்கைக்கான யாழ் இந்திய துணைத் தூதரகம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 14…
மேலும் வாசிக்க » -
கால் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்கல்
கிழக்கு மாகாணத்தில் சேதனை பசளையின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற கால் இழந்தவர்களுக்கான செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி…
மேலும் வாசிக்க »