பிராந்தியம்
-
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ள கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தையில் இணைய விரும்புவோர் உடனடியாக பதிவு செய்யுங்கள். குறித்த பதிவுகளை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வாகரையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
“பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து” எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (07) மட்டக்களப்பு வாகரை கண்டலடி கடற்கரையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு அருவி…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனை
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்தும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (08) காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடியில் பெண்கள் காப்பகத்திற்கான கட்டிட திறப்பு விழா
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் காப்பகத்திற்கான கட்டிட திறப்பு விழா நேரு முன்தினம் (05) ஞாயிற்றுக்கிழமை பெண்கள் காப்பகத்தின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான…
மேலும் வாசிக்க » -
மட்டு. வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி வாசிகசாலை கட்டடத்தில் நேற்று (05) நடைபெற்றது வந்தாறுமூலை கிழக்கு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்புபில் 430 மில்லியன் செலவில் 24 வேலைத்திட்டங்கள் – அமைச்சர்
நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (04) மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில்…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (04) மாலை 02 மணி முதல் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு…
மேலும் வாசிக்க » -
தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்விப் பிரிவு
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் பட்டிமேடு தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்விப் பிரிவு நேற்று (02) திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட செயலக சமூக சேவை…
மேலும் வாசிக்க » -
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு அலுவலகம்
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகம் உத்தியோக பூர்வமாக நேற்று (24) திறந்துவைக்கப்பட்டது வடக்கு மாகாண பிரதம செயலாளர்…
மேலும் வாசிக்க » -
முஸ்லிம் மீடியா போரம் நடத்திய 73ஆவது ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (19) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் (தேசிய பாடசாலை யில்) ஸ்ரீ லங்கா முஸ்லிம்…
மேலும் வாசிக்க »