பிராந்தியம்
-
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல்
அம்பாறை மாவட்டத்தின் கீழ் காணப்படுகின்ற சகல பிரதேச செயலகங்களிலும் கடமைபுரிகின்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முன்னேற்ற அறிக்கை (Progress…
மேலும் வாசிக்க » -
வவுனியாவில் “மாபெரும் வர்த்தகச் சந்தை – 2023”
வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ILO LEED+ செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் “மாபெரும் வர்த்தகச் சந்தை…
மேலும் வாசிக்க » -
யாழ் மாவட்ட செயலக வருடாந்த தை பொங்கல் நிகழ்வு
யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று (16) யாழ் மாவட்ட செயலக முன்றலில் யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் “தகவல் அறியும் உரிமை சட்டம்” செயலமர்வு
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும்…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் 18 மணித்தியால நீர் விநியோகம் இடைநிறுத்தம்
கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என…
மேலும் வாசிக்க » -
தம்பலகாமத்தில் தையல் பயிற்சி மாணவர்களின் கண்காண்சி
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஊடாக இடம் பெற்று வரும் தையல் பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு…
மேலும் வாசிக்க » -
தரம் 11 மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புகள்
(நதீர் சரிப்தீன்) *பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை, மற்றும் பழைய மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்.பலாங்கொடை இர/ஜெய்லானி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் இம்முறை க.பொ.த…
மேலும் வாசிக்க » -
75 வது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் யாழில்
இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (28) யாழ்மாவட்ட…
மேலும் வாசிக்க » -
மூதூர் பிரதேச கலை இலக்கிய விழா
மூதூர் பிரதேச கலை இலக்கிய விழா நேற்று (26) சம்பூர் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கலை கலாசார அம்சங்கள், ரொபட்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா
அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா “வாழும்போதே வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (24) சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க »