பிராந்தியம்
-
கலாச்சார மத்திய நிலைய கட்டிடம் கையளிப்பு
கலாச்சார அமைச்சினால் சாய்ந்தமருது வெலிவோரியன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலைய கட்டிடத்தினை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களிடம்…
மேலும் வாசிக்க » -
கண்டி மாவட்ட இலக்கிய கலை விழா
கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட இலக்கியக் கலை விழா நாளை (26) காலை 09.30 மணிக்கு கண்டி மாவட்ட…
மேலும் வாசிக்க » -
பிள்ளையார் இந்து ஆலயத்தில் விசேட சமய நிகழ்வுகள்
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகவும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இலங்கையிலும் இன்று (24) கொண்டாடப்பபட்டது தீபாவளி பண்டிகை முன்னிட்டு கண்டி கட்டுகெலேயில் அமைந்துள்ள…
மேலும் வாசிக்க » -
யாழ் மாவட்ட பண்பாட்டு விழா – 2022
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு விழா நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரும்…
மேலும் வாசிக்க » -
ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத்திட்டம் காத்தான்குடியில்
காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தினால் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பிரதான வைபவம்…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது. தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின்…
மேலும் வாசிக்க » -
துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழா
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா நேற்று (18) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருதில் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு…
மேலும் வாசிக்க » -
துணுக்காய் பிரதேச பண்பாட்டு பெருவிழா
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் “பண்பாட்டுப் பெருவிழா” இன்று (18) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு…
மேலும் வாசிக்க » -
மாணவியருக்கு ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்ச்சித்திட்டம்
இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு -04, முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு அண்மையில் இடம்பெற்றது. இதில்…
மேலும் வாசிக்க »