பிராந்தியம்
-
பழைய பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி…
மேலும் வாசிக்க » -
மக்களை அச்சுறுத்திய இராட்சத முதலை பிடிப்பட்டது
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க » -
வாழைச்சேனை அந்நூர் பாடசாலையில் இரத்ததான முகாம்
கோறளைப்பற்று மத்தி மற்றும் வாழைச்சேனை இளைஞர் கழக சம்மேளம், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம வாழைச்சேனை அந்நூர்…
மேலும் வாசிக்க » -
2022 சர்வதேச புத்தாக்க கண்டுபிடிப்பாளர் பாறூக் முஹம்மத் முனீர் பதக்கம்
புத்தாக்க கண்டு பிடிப்பாளர்களுக்கான சர்வதேச போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த பாறூக் முஹம்மத் முனீர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பங்குபற்றி சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்பம்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு செயலக அலுவலக தோட்ட அறுவடை
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள அலுவலக தோட்டத்தின் இரண்டாம் கட்ட அறுவடை நேற்று (12)…
மேலும் வாசிக்க » -
கண்டி மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை
கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் 14 மணி நேர நீர் விநியோகத் தடை நாளை (13) அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
எழுத்தாளர் வாண்மை விருத்திச் செயலமர்வு
எழுத்தாளர்கள் வாண்மை விருத்திச் செயலமர்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் பி.ப.1.00 மணி வரை கிரான் ரெஜி…
மேலும் வாசிக்க » -
கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறை
இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறையொன்று கடந்தவாரம் வித்தியாலய அதிபர் கே. தினேஷ் தலைமையில் நடந்தேறியது. கொரோனா மற்றும் நாட்டின் ஸ்தம்பித நிலையால் பாதிக்கப்பட்டிருந்த கல்வி மற்றும்…
மேலும் வாசிக்க » -
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்
கிராமிய பொருளாதாரப் பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் நேற்று (09) பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக…
மேலும் வாசிக்க » -
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
திருமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இன்று (09) நவீன வசதிகளுடன் கூடிய பொலிஸ் நிலைய புதிய கட்டிடத்தொகுதி சிரேஷ்ட்ட பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி…
மேலும் வாசிக்க »