பிராந்தியம்
-
மாவனெல்லையில் சா/ தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை
மாவனெல்லை ‘Zahira community’ ஏற்பாட்டில் தற்போது நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமையினை கருதத்திற்கொண்டு நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ள, இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும்…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சியில் பரீட்சைக்கு செல்வோருக்கு விசேட எரிபொருள் விநியோகம்
இலங்கை முழுவதும் நாளை (23) திங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடமையில் ஈடுப்படவுள்ளவர்களுக்கும் மற்றும் பரீட்சாத்தியின் பெற்றோருக்கும் விசேடமாக எரிபொருள் விநியோகம் இன்றும்…
மேலும் வாசிக்க » -
மாவனெல்லையில் சா/ தர பரீட்சை மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை
மாவனெல்லை ‘Zahira community’ ஏற்பாட்டில் தற்போது நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமையினை கருதத்திற்கொண்டு நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ள, இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும்…
மேலும் வாசிக்க » -
பெற்றோர்களின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம்
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் 2022 ஆண்டு தரம் ஆறு மாணவர்களின் பெற்றோர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்தொகுதி திறப்பு விழாவும், அம் மாணவர்களை…
மேலும் வாசிக்க » -
களுமுந்தன்வெளி கிராம விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
நிலைபேறான சேதனை விவசாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலில், விவசாய தொழில் நுட்ப மாதிரி கிராமமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப்…
மேலும் வாசிக்க » -
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் வருடந்தோறும் நடாத்தி வரும் இரத்ததான நிகழ்வை இவ்வருடமும் இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது இரத்ததான நிகழ்வானது…
மேலும் வாசிக்க » -
23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தைக்கு பிரியாவிடை
இலங்கை இராணுவத்தின் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தை தனது 35 வருட சேவையை நிறைவு செய்து சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இலத்திரனியல் மயம்
மட்டக்களப்பு – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…
மேலும் வாசிக்க » -
அக்குறணை பிரதேச சபைக்கு மூன்றாவது இடம்
கடந்த வருடம் நடைபெற்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் அக்குறணை பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது. 2020 யில் இருந்து…
மேலும் வாசிக்க » -
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல்.
நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடற்போக்குவரத்து மற்றும் அதனுடன் கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க »