பிராந்தியம்
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (O+) வகை குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா தெரிவித்துள்ளார். தற்போது…
மேலும் வாசிக்க » -
ஏறாவூரில் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்கள்
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வானது நேற்று (18) மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது. ஏறாவூர்…
மேலும் வாசிக்க » -
முல்லையில் சட்ட விரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவில் சட்ட விரோத மீன்பிடியை நிறுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலானது முல்லைத்தீவு…
மேலும் வாசிக்க » -
ஏறாவூரில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகம்
ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகமொன்று நேற்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது. அதேபோல் பெண்களுக்கென…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு பெரியகல்லாறு பாலத்தில் நவீன கண்காணிப்பு கமராக்கள்
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் அதி நவீன கண்காணிப்புக் கமராக்கள்…
மேலும் வாசிக்க » -
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஏற்பாட்டில் மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சை நாளை (19) வியாழக்கிழமைக காரைதீவு பிரதேச செயலகத்தில் காலை 9…
மேலும் வாசிக்க » -
சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் – 5 மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கின்ற…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்
மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமாதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு…
மேலும் வாசிக்க » -
புஸல்லாவை காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ விழா
புஸல்லாவை – வகுபிட்டிய காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் 44ஆவது மகோற்சவ விழா இம்மாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது மகோற்சவ பெருவிழா காலை…
மேலும் வாசிக்க » -
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரத்ததான நிகழ்வு
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் வருடந்தோறும் நடாத்தி வரும் இரத்ததான நிகழ்வை இவ்வருடமும் இம்மாதம் எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளனர். இரத்ததான நிகழ்வானது மட்டக்களப்பு தாண்டவன்வெளி…
மேலும் வாசிக்க »