பிராந்தியம்
-
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராக மதிவண்ணன் பதவியேற்பு
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக சிரேஸ்ட நிருவாக சேவை அதிகாரியான என்.மதிவண்ணன் அவர்கள் நேற்றைய தினம் (31) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நிருவாக…
மேலும் வாசிக்க » -
தகுளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் மோகனதாஸ் வருணிதன் கௌரவிப்பு
தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் மோகனதாஸ்…
மேலும் வாசிக்க » -
நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வேலனை பிரதேச செயலகத்தில் “நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்” உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா நேற்றைய தினம் (30) புதன்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது. ஆசீர்வாத கரங்கள் அமைப்பின் பிரதம போதகரும், தொழிற்பயிற்சி…
மேலும் வாசிக்க » -
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா
ஆசீர்வாத கரங்கள் அமைப்பினால் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மயிலெம்பாவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மானிக்கப்பட்டு வந்த தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையம் நாளை( 30) புதன் கிழமை…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்டத்தில் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்ட செய்கை திட்டம்
‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் மன்னார் மாவட்டத்திலும் இன்று (29) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய…
மேலும் வாசிக்க » -
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மனைப் பொருளியல் கண்காட்சி
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் கரவெட்டிப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை (22) மனைப் பொருளியல் கண்காட்சி நடைபெற்றது. இந்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச்சு 12 ஆந் திகதி தொடக்கம் மார்ச்சு 18 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் 20…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் வரிசையில் 5ஆவது மரணம் பதிவு
எரிபொருள் வரிசையில் நின்று மரணமடைந்த மற்றுமொரு சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. கடந்த 26ஆம் திகதி அத்துருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை நிரப்புவதற்காக வந்திருந்த 85…
மேலும் வாசிக்க » -
உடுநுவரை விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை கட்டிட திறப்பு விழா
உடுநுவரை பிரதேசத்தில் இருக்கின்ற சகல சமூகங்களையும் சேர்ந்த சுமார் 100 விஷேட தேவையுடைய மாணவர்கள் கற்கக் கூடிய சகல வசதிகளும் கொண்ட உடுநுவரையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான…
மேலும் வாசிக்க »