பிராந்தியம்
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர் காப்பு பயிட்சி நெறி ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி நெறியினை வழங்கி வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்,…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடி வைத்தியசாலைக்கு ஒட்சிசன் பிறப்பாக்கி இயந்திரங்கள்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு மில்லியன் பெறுமதியான 06 ஒட்சிசன் பிறப்பாக்கி இயந்திரங்கள் வழங்கி…
மேலும் வாசிக்க » -
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ஜே. எஸ்.அருள்ராஜ்
திருகோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ம்…
மேலும் வாசிக்க » -
மரதன்கடவலயில் கோர விபத்து, இருவர் உயிரிழப்பு
திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இன்று (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். இறத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும்…
மேலும் வாசிக்க » -
2022 அகில இலங்கை கோலப்போட்டியில் மட்டக்களப்பிற்கு 2ம் இடம்
அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கோலம் மங்களம் 2022 போட்டியில் மட்டக்களப்பிலிருந்து பங்குபற்றிய செல்வி. சிவாதினி வாசுதேவன் மற்றும் செல்வி. ஜெகதினி வாசுதேவன் ஆகிய இருவருக்கும் இரண்டாம்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் இணையவழி தொழில் சந்தை
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைகளமும் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தொழில் சந்தை ஒன்றினை நாளை (28)…
மேலும் வாசிக்க » -
காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் நீண்ட கால காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சின் நடமாடும் சேவை நாளை (27)…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டம் டெங்கின் பரவலினால் சிவப்பு வலயமாக அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் (19) தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாநகர சபையின் 57வது மாதாந்த சபை அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 57வது மாதாந்த சபை அமர்வும் இன்று (17) மணிக்கு மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது .…
மேலும் வாசிக்க »