பிராந்தியம்
-
இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலய பொங்கல் விழா
இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் பொங்கல் விழா பாடசாலை அதிபர் கே. தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாக நேற்று (25) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சித்திரப் போட்டி ,கோலப் போட்டி,…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறக்கம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியின் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. பாலத்தில்…
மேலும் வாசிக்க » -
நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின் கீழ் புத்தக பொதிகள் கையளிப்பு
கலாசர அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பிலுள்ள 14 வாசிகசாலைகளுக்கு புத்தகப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர்…
மேலும் வாசிக்க » -
அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்த கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரிடர்கள் எற்படும் போது பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட…
மேலும் வாசிக்க » -
நீதியமைச்சின் நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் 4 மணி வரை யாழ். மத்திய கல்லூரியில்…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிப்பு
கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதரின் வழிகாட்டலின்கீழ் பிரதேச கலாசார…
மேலும் வாசிக்க » -
அக்குறணை றசீதியா கலாபீட புதிய அதிபராக அனஸ் முஹம்மத்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) கண்டி – அக்குறணை றசீதியா கலாபீடத்திற்கு புதிய அதிபராக அஷ்ஷேக் அனஸ் முஹம்மத் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார். அக்குறணை தெழும்புகஹவத்தை, றசீதியா அறபுக் கற்கைகள்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட செயலக தைப்பூசை பொங்கல் விழா
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூசை பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி இன்று(…
மேலும் வாசிக்க » -
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (12) வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இப்…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்
மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுத்தமான குடி நீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான…
மேலும் வாசிக்க »