பிராந்தியம்
-
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான இறுதி அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 55வது மாதாந்த சபை அமர்வும், 45வது பொது அமர்வும் நேற்று (28) மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு
அகில இலங்கை வை.எம்.ம்.ஏ. பேரவை (All Ceylon YMMA Conference) கல்ஹின்னை கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை வை.எம்.ம்.ஏ தேசிய தலைவர் சஹீட் எம் ரிஸ்மி அவர்களின்…
மேலும் வாசிக்க » -
முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரன் திறந்து வைப்பு
முல்லைத்தீவு – முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரன் நேற்று (27) வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் பலிகக்கார அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்…
மேலும் வாசிக்க » -
முத்தமிழ் பிரதேச இலக்கிய விழாவும் “தேனகம் சிறப்பு மலர்” வெளியீடும்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் முத்தமிழ், பிரதேச இலக்கிய விழா மற்றும் “தேனகம் சிறப்பு மலர்” வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது. பிரதேச செயலாளரும்…
மேலும் வாசிக்க » -
மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா – 2021
கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா – 2021 கொக்கட்டிச்சோலை…
மேலும் வாசிக்க » -
“கடந்த காலத்தை முன்னிறுத்தி எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம்” செயலமர்வு
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் ” Heal the past and build the future ” எனும் தலைப்பிலான செயலமர்வு நேற்று (24)…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு கிராம அலுவலர்களுக்கு பயிற்சிப் பட்டறை
முல்லைத்தீவு கிராம அலுவலர்களுக்கு காணி தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிப் பட்டறை இன்று (23) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில்…
மேலும் வாசிக்க » -
“பிரஜா ஹரித அபிமானி” திட்டத்தின் கீழ் இறாக்காம த்தில் மரக்கன்று நடல்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று (21)…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்புபில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு நிகழ்வு
‘Lift Ngo’ நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
மட்டக்ளப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நத்தார் சந்தை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு டிஜிடல் கொடுப்பனவு முறையுடனான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்பாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்…
மேலும் வாசிக்க »