பிராந்தியம்
-
“இணைய வழி குற்றமம் பதின்ம வயதினர் எதிர்நோக்கும் சவால்களும்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
இணையத்தளத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளல் இணையத்தளம் பிள்ளைகளின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கை வளர்ப்பதற்குக் காரணமாகின்ற போதிலும் பிள்ளைகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தும்போது அதில் உலாவரும்…
மேலும் வாசிக்க » -
கலைஞர்கள் கௌரவிப்பும் கலைஞர் சுவதம் – 2020 விருது கையளிப்பும்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையில் தேசத்தின் கலை மற்றும் கலாசாரத்தினை மிளிரச்செய்யும் பொருட்டு காலந்தொட்டு கலைஞர்களால் ஆற்றும் அரும்பெரும் சேவையை கௌரவித்து ஒவ்வொரு வருடமும் கலைஞர் சுவதம்…
மேலும் வாசிக்க » -
அக்குறணையில் இரத்ததான முகாம்
கண்டி – அக்குறணை பிரதேச சபை, அக்குறணை பிரதேச செயலகம் மற்றும் கசாவத்தை விவசாயிகள் சங்கம் என்பன ஒன்றிணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன. இந்த…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க…
மேலும் வாசிக்க » -
ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் நேற்று (18) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட பதிவு…
மேலும் வாசிக்க » -
பஹல கடுகன்னாவ வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு திறப்பு
மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி ஒழுங்கை வாகன இன்று நண்பகல் 12.00…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் தவிர்ப்பு குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்களும் அதன் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களினை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வரிப்பத்தான் சேனை…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு திம்பிலி கிராமத்தில் தற்காப்புக்கலைகள் பயிற்சி நிலையம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் கராத்தே, வீரக்கலை உட்பட்ட தற்காப்புக் கலைகள் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுக்கள் திணைக்களத்தின்…
மேலும் வாசிக்க » -
பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் சி.சி.ஏ.எஸ். கெம்பஸ் தவிசாளரும்,…
மேலும் வாசிக்க »