பிராந்தியம்
-
தாய்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் கொரோனா விழிப்புணர்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் மக்களுக்கான கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் அவர்கள்…
மேலும் வாசிக்க » -
கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினர் மகளீரணியினரால் முள்ளியவளை பிரதேசத்தில் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாமொன்று நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் புதிதாக…
மேலும் வாசிக்க » -
இலக்கிய வாதி ஜூனைதா ஷரீப் நினைவுப் பகிர்வு நிகழ்வு
எழுத்தாளரும், இலக்கிய வாதியும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான மர்ஹும் ஜூனைதா ஷரீப் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு…
மேலும் வாசிக்க » -
அக்குறணை பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி இன்று வழங்கப்படமாட்டாது
கண்டி – அக்குறணை பாடசாலை மாணவர்களுக்கான (Pfizer) தடுப்பூசிகள் இன்று (22) வெள்ளிக்கிழமை, வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அந்த செயற்திட்டம் இன்றைய தினம் நடைபெற மாட்டாது என…
மேலும் வாசிக்க » -
நபி முஹம்மத் (ஸல்) அவர்களது ஜனன தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ் ) கண்டி – மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. கிளையின் ஏற்பாட்டில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களது ஜனன தினத்தை கௌரவிக்கும் முகமாக மடவளை…
மேலும் வாசிக்க » -
புத்தளம் நகர சபையில் முன் பள்ளி ஆசிரியைகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு
புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் புத்தளம் நகர சபை எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட முன் பள்ளி ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (18) காரியாலய கேட்போர்…
மேலும் வாசிக்க » -
கல்முனை மின் பாவனையாளர்கள் மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு வேண்டுகோள்
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். கல்முனை, சாய்ந்தமருது,…
மேலும் வாசிக்க » -
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு கலாநிதி சுரேன் ராகவன் விஜயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (17) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது ஓட்டுத் தொழிற்சாலையின்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட எல்லை கிராமங்களை பாதுகாக்க பனை விதை நடும் செயற்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களின் ஊடாக பனை விதைகளை நடும் செயற்திட்டத்தினை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் சமுக நலன்…
மேலும் வாசிக்க » -
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே – புத்தளம் நகரபிதா சிநேகபூர்வ சந்திப்பு
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே மற்றும் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நகர சபை காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று (17)…
மேலும் வாசிக்க »