பிராந்தியம்
-
முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர்களால் பசுமை செயற்திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் 1992/1995 ம் ஆண்டிற்குரிய பாடசாலை பழைய மாணவர்களான க.பொ.த சாதாரண தர, உயர்தர மாணவர் அணியினரின் அனுசரனையில் நேற்று (16)…
மேலும் வாசிக்க » -
ஆசிரியர் வெற்றிட ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி விழா
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நவராத்திரி பூஜை நிகழ்வுகள் இன்று (15) மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சுகாதார விதிமுறைககளப் பின்பற்றி மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலாத்துறைசார் சந்தைப்படுத்தல் கலந்துரையாடல்
வட மாகாண சுற்றுலா துறையினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா துறை சார்ந்த சந்தைப்படுத்தல் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக The Real North இனால் முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்பு முயற்சிகள்…
மேலும் வாசிக்க » -
வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார…
மேலும் வாசிக்க » -
மாவனல்லை ஸாஹிராவின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான முகாம்
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டஇரத்ததான முகாம் கடந்த செவ்வாய்க் கிழமை (12) கல்லூரியின் அதிபர் ஏ.எம் நவ்ஷாட் தலைமையில் நடைபெற்றது. “‘வாழ்வின்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாணவிகள் கட்டுரை போட்டியில் கௌரவிப்பு
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாதிக அம்ரித்மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய துணைக் தூதரகம் வடக்கு மாகாண கல்வி கலாச்சார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர்…
மேலும் வாசிக்க » -
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் விஷேட போக்குவரத்து சேவை
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் விஷேட போக்குவரத்து சேவைகளுடன் விஷேட கழிவுடன் பருவகால சீட்டும் வழங்கப்படும் என மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில்…
மேலும் வாசிக்க » -
களுவாஞ்சிகுடியில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம்” வேலைத்திட்டம்
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம்” எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் 31 பயனாளிகளுக்கு தலா…
மேலும் வாசிக்க »