பிராந்தியம்
-
மட்டக்களப்பு – நாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக் குண்டொன்று நேற்று (21) மாலை 4.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. நாவலடி கடற்கரைக்கு அண்மித்த…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் வியாபார நிலையங்களை பூட்டுவதற்கு தீர்மானம் – வர்த்தக சங்கம்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 20.08.2021 திகதி முதல் எதிர்வரும் 29 திகதி வரை வியாபார நிலையங்களை பூட்டுவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கம்…
மேலும் வாசிக்க » -
கண்டி-அக்குறணையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி
கண்டி – அக்குறணை பிரதேசத்திற்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சினோபார்ம் தடுப்பூசி (Sinopharm) வழங்கும் செயற்திட்டம் நேற்று 18 ஆம் திகதி புதன் கிழமை அக்குறணை அஸ்ஹர் தேசிய…
மேலும் வாசிக்க » -
புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரிவில் குடிநீர் விநியோகம் செயலிழப்பு
குடிநீர் விநியோகத்தினை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர்…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் 20 தொடக்கம் 25 திகதி வரை பூட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் இம்மாதம் நாளை 20 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களில் ஆலய திருவிழாக்கள் நடத்த தடை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பிரதேச மக்களுக்கான கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான விசேட அறிவித்தலை (12) விடுத்துள்ளார்கள். மல்லாவி…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் உட்பட மேலும் ஐவருக்கு இன்று (13) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த மூன்று தினங்களாக நோயாளர்கள் இனங்காணப்பட்டுவரும்…
மேலும் வாசிக்க » -
இறக்காமத்தில் வர்த்தக ரீதியிலான சேதனப் பசளை ஊக்குவிப்பு திட்டம்
இறக்காமத்தில் அரசின் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் சேதனப் பசளை பிரயோகத்தை ஊக்குவிக்கும் வர்த்தக ரீதியிலான வேலைத்திட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வரிப்பத்தான்சேனையில் நேற்று (11) இறக்காமம்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை கடந்த திங்கட்கிழமை (09) தொடக்கம் மூடப்பட்ட நிலையில் சந்தை வணிகர்களுக்கு நேற்று (11) பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பெறுபேறுகள் நாளை வெள்ளிக்கிழமை கிடைக்கவுள்ள…
மேலும் வாசிக்க » -
ஒட்டுசுட்டானில் வங்கி பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுடான் பிரதேசத்தில் உள்ள இலங்கை வங்கியின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்கியின் நடவடிக்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதே…
மேலும் வாசிக்க »