பிராந்தியம்
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம்
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொவிட19 டெல்டா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கிருமி நீக்கும் இயந்திரங்கள் வழங்கல்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு 21இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் நேற்று (15) மன்னார்…
மேலும் வாசிக்க » -
மின்னியலாளர்கள் சான்றிதழ் ஊடக விசேட அடையாள அட்டை
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் முற்றிலும் இலவச அடிப்படையில் நாட்டிலுள்ள மின்னியலாளர்களுக்கான (Electrician) தேசிய தொழில் தகைமை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவரும் நிலையில் முதல் கட்ட தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு – புன்னக்குடா முதலீட்டு வலயத்திற்கு இந்திய முதலீட்டாளர்கள் விஜயம்
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதே செயலாளர் பிரிவுக்குட்டப்பட் புன்னக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொழில் வாய்புக்களை ஏற்படுத்தும் முதலீட்டு வலயத்தை (கைத்தொழில் பூங்கா) இராஜாங்க அமைச்சர்…
மேலும் வாசிக்க » -
கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம்
கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலையம் நேற்று (15) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சிகிச்சை நிலைய திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாநகர சபையின் 49 வது சபை அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 49 வது சபை அமர்வு நேற்று (15) மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபைக்கான மேற்படி அமர்வானது…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் நெல் விளைச்சல் மதிப்பீடு தொடர்பான கருத்தரங்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் விளைச்சலை மதிப்பீடு செய்யும் அளவீடு தொடர்பான கருத்தரங்கொன்று துறைசார் உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு மாவட்ட விவசாய விரிவாக்கல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கமநல…
மேலும் வாசிக்க » -
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழில் சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால்…
மேலும் வாசிக்க » -
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை
உலக வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியமடு கிழக்குப் பகுதிகள் 11.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற…
மேலும் வாசிக்க »