பிராந்தியம்
-
தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கலினால் பரிசோதனை கருவி, தொற்று நீக்கி அன்பளிப்பு
மட்டக்களப்பு மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணியினால் மட்டக்களப்பில் வேகமாக பரவிவருகின்ற கொறோனா தொற்றை தடுக்கும் முகமாக அவசர தேவையாக காணப்பட்ட பரிசோதனை கருவிகள் மற்றும் தொற்று நீக்கி…
மேலும் வாசிக்க » -
குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படுடின் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்- கரைதுறைப்பற்று பிரதேச சபை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்படுகின்றபோது அல்லது குடும்பங்கள் தனிமை படுத்தப்படுகின்றபோதோ குடி நீர் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை தீர்த்து வைக்க…
மேலும் வாசிக்க » மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடும் தீவிர சோதனையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மாவட்ட மக்களால் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமாகியுள்ளது. அரசாங்கத்தினால்…
மேலும் வாசிக்க »முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் விசேட அறிவித்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்களுக்கான விசேட அறிவித்தலை பொலிஸ் நிலையத்தின் ஒலி பெருக்கி ஊடக அறிவித்துள்ளனர்.…
மேலும் வாசிக்க »பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடல்
ஜனாதிபதியின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (21)…
மேலும் வாசிக்க »-
மட்டக்களப்பு – பெரியகல்லாறு உள்ளக வீதி புணரமைப்பு ஆரம்பம்
மட்டக்களப்பு – பெரியகல்லாறு உள்ளக வீதி புணரமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (21) வெள்ளிக்கிழமை நடைபெற்றது பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமாரின்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று…
மேலும் வாசிக்க » -
‘சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துகொள்ள முககவசம் அணியாது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்’ – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
பொதுமக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துகொள்வதற்காக மட்டுமே முககவசம் அணியாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் பொருட்டு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (18) மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 பேருக்கு கொவிட் தொற்று
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 67 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்…
மேலும் வாசிக்க »