விளையாட்டு
-
சுதந்திர கிண்ண மாகாணங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகள் கண்டியில்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) சுதந்திர கிண்ணத்திற்காக மாகாணங்களுக்கிடையில் நடைபெறும் உதைப்பந்தாட்டப் போட்டிகள் இரண்டு கண்டியில் எதிர்வரும் 10ம் 11ம் திகதிகளில்நடை பெற உள்ளன. இலங்கை உதைப்பந்தாட்ட சங்கம்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட இளையோருக்கான பூப்பந்தாட்ட போட்டி
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவு மற்றும் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் என்பன இணைந்து இளையோர் பூப்பந்தாட்ட போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை…
மேலும் வாசிக்க » -
சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்ட பேட்டிகள்
சுதந்திரக் கிண்ண உதைபங்தாட்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 2ஆம், 3ஆந் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை…
மேலும் வாசிக்க » -
ரஃபேல் நடால் கிராண்ட் ஸ்லாம் பட்டம் சூடி, டென்னிஸ் உலகில் புதிய சரித்திரம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் மெத்வதேவை ரசிகர்களை சிலிர்க்கவைத்த ஆட்டத்தில் வீழ்த்திய ஸ்பெயினின் ரஃபேல் நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தான் குத்துச்சண்டை போட்டியில் கணேஷ் இந்துகாதேவி தங்க பதக்கம்
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவி அவர்கள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…
மேலும் வாசிக்க » -
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக நிபந்தனை
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை தேசிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெற விரும்பும் அல்லது ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் தொடர்பாக 3 நிபந்தனை விதிக்க இலங்கை…
மேலும் வாசிக்க » -
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பரிந்துரை பட்டியலில் திமுத் கருணாரத்ன
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஐ.சி.சி யின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி யின்…
மேலும் வாசிக்க » -
கிரிக்கெட் அணி ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமணம்
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக 2022 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு…
மேலும் வாசிக்க » -
கிரிக்கட் சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி தெரிவு
2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கற் சுற்றுப்போட்டித் தொடரின் சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டது. திருகோணமலை (ஏகாம்பரம்)…
மேலும் வாசிக்க » -
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கால்பந்தாட்ட கிண்ணத்தை சீஷெல்ஸ் அணி கைப்பற்றியது
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால் பந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் ,இறுதிக்கட்டத்தில் தண்டனைகள் Penalties மூலம் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில்…
மேலும் வாசிக்க »