வெளிநாடு
-
ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர மின் வெட்டு அமுல்
பாகிஸ்தானில் பொருளாதார நிதி நெருக்கடி நிலவி வருகிறதுடன் பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது பாகிஸ்தானின்…
மேலும் வாசிக்க » -
மியான்மரில் ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு
மியான்மரில் 2017-18-ல் யாங்கூன் முன்னாள் முதல்வர் பையோ மின் தீனிடமிருந்து 6 லட்சம் டாலர் மற்றும் 7 தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், சூகிக்கு…
மேலும் வாசிக்க » -
இரண்டாவது முறையும் பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவேல் மேக்ரான் தேர்வு
பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவது வழக்கம். இதில், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும்…
மேலும் வாசிக்க » -
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை ஐ.நா. பொதுச் செயலாளர் அடுத்த வாரம் சந்திப்பு
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை அவரவர் நாட்டில் சந்திக்கிறார். வரும் செவ்வாய்க்கிழமையன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினையும்,…
மேலும் வாசிக்க » -
“பாக்ஸ்லோவிட்” கொரோனா மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி
தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தீவிர கரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு…
மேலும் வாசிக்க » -
மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலி
ஆப்கானிஸ்தானில் நேற்று (21) நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையால் 12 மாநிலங்களில் மின்செட்டு
”இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில்…
மேலும் வாசிக்க » -
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் அபாயம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பும் முடிவை இங்கிலாந்து அரசு எடுக்கலாம் என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.…
மேலும் வாசிக்க » -
உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும், எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் – ரஷ்யா
உக்ரைன் – மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 53-வது…
மேலும் வாசிக்க » -
இலங்கை தமிழர்களுக்கு பொருட்கள் அனுப்ப வசதி செய்யவும் – மு.க.ஸ்டாலின்
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர்…
மேலும் வாசிக்க »