வெளிநாடு
-
நேபாளம், சீனாவின் கடனை ஏற்க மறுப்பு
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலையை புரிந்து கொண்டுள்ள நேபாளம் அண்மையில் சீனா பெருந்தொகையை கடனாக தர முன் வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்து விட்டது.…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களுக்குள் தேர்தல்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி…
மேலும் வாசிக்க » -
உக்ரைன், ரஷ்ய எல்லைக்குள் எண்ணெய்க் கிடங்கின் மீது வான்வழித் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி 37 நாட்கள் ஆகும் நிலையில் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய்க் கிடங்கின் மீது வான்வழித் தாக்குதல்…
மேலும் வாசிக்க » -
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இந்தியா வருகை
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இன்று (01) இந்தியா வருகை தந்துள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் இந்திய…
மேலும் வாசிக்க » -
ரஷ்யா உக்ரைனை இரண்டு நாடாக பிரிக்க திட்டம்?
உக்ரைனை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு இல்லாத நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக…
மேலும் வாசிக்க » -
இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல்: மாா்ச் 31இல் வாக்கெடுப்பு
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் நாடாளுமன்ற கீழவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்படும் சூழலில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிந்து பதவி விலகப்போவதில்லை என இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில்…
மேலும் வாசிக்க » -
132 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்து
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக்…
மேலும் வாசிக்க » -
ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா மரணம்.
சீனாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு கொவிட் பாதிப்பு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு…
மேலும் வாசிக்க »