ஆக்கங்கள்
-
“பாராளுமன்ற சார சங்ஹிதா” நூலின் மூன்றாவது தொகுதி வெளியீடு
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட பாராளுமன்ற சார சம்ஹிதா ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் மூன்றாவது தொகுப்பின் வெளியீடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (25) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக…
மேலும் வாசிக்க » -
‘கடந்து வந்த காலத்தைபார்த்தல்’ கமலா வாசுகியின் ஓவியக் கண்காட்சி
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவிய கண்காட்சி நாளை 05 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
சனீரா ரவூப் எழுதிய “நினைவுகளின் நிஜங்கள்” கவிதை நூல் வெளியீடு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபான Kothmale FM, Kandurata FM வானொலிகளில் ஒலிபரப்பான கவிதை நிகழ்ச்சிகளுக்கு கவிதைகளை அனுப்பி பல நேயர்களின் பாராட்டுக்களைப் பெற்ற சனீரா ரவூப் எழுதிய…
மேலும் வாசிக்க » -
“உமர் ரலி புராணம்” நூல் சென்னையில் வெளியீடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஈழம் தந்த தீந்தமிழ்ப் புலவரும், முத்தமிழ் அறிஞரும், சூஃபி ஞானியுமாகிய அல் ஆரிஃபு பில்லாஹ் இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா…
மேலும் வாசிக்க » -
பி.எச்.அப்துல் ஹமீடின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” நூல் வெளியீடு
உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்களின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன் எனும் நூல்” வெளியீட்டு விழா நேற்று (19) இந்தியா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ந்தேறியது. பிரபல…
மேலும் வாசிக்க » -
பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு”…
மேலும் வாசிக்க » -
பெண் திரைப்பட தயாரிப்பாளர்களை வலுவூட்டுவது ஏன் முக்கியம்?
“திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைப்பட பட்டறையின் தொடக்கத்தில், ஒரு இளம் முஸ்லீம்…
மேலும் வாசிக்க » -
“நபிகளாரின் சமூக உறவு” நூலின் வெளியீட்டு விழா கொழும்பில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதியுள்ள “நபிகளாரின் சமூக உறவு”…
மேலும் வாசிக்க » -
பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதியுள்ள “நபிகளாரின் சமூக உறவு” எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் எதிர்வரும்…
மேலும் வாசிக்க »