ஆக்கங்கள்
-
‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட ‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (21) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
‘’விபுலாநந்தம்” மற்றும் ”Essay of Swami Vipulanantha” நூல்கள் வெளியீடு
மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிசன் துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தா ஜீ எழுதிய, உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் ஆக்கங்களடங்கிய இரு…
மேலும் வாசிக்க » -
மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (08)…
மேலும் வாசிக்க » -
இலங்கை வட மாகாண முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் விரட்டப்பட்டு 32வது வருட ஆரம்பம்
(எஸ்.எம்.ஜாவித்) இருளடைந்துள்ள வடமாகாண முஸ்லிம்களின் 32வது அகவை. இலங்கையில் 31 வருடங்களாக நீதியின்றி மறக்கடிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அவலம் 32வது வருடத்தில். இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு…
மேலும் வாசிக்க » -
தென்கிழக்கு பல்கலைக்கழக 25 வருட பூர்த்தி வெள்ளி விழா சிறப்பிதழ் வெளியீடு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25 ஆவது வருட பூர்த்தி வெள்ளி விழாவினை முன்னிட்டு “மெட்ரோ லீடர்” பத்திரிகை 110 ஆவது விசேட சிறப்பிதழ் ஒன்றினை நேற்று (28) வியாழக்கிழமை…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த “நோயும் தீர்வும்” நூல் வெளியீடு
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த “நோயும் தீர்வும்” நூல் வெளியீட்டு விழா சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ…
மேலும் வாசிக்க » -
விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் வேளியீடு
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் வெளியீடு இன்று (15) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் அலரி…
மேலும் வாசிக்க » -
“இல்லத்து வழக்காடு” பெண்களுக்கெதிரான வன்முறை விழிப்பூட்டும் நூல் வெளியீடு
ஆசிய நிலையத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தால் அமுல்படுத்தப்படும் பெண்களுக் கெதிரான வன்முறையினை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாக “இல்லத்து வழக்காடு” எனும்…
மேலும் வாசிக்க » -
செப்டம்பர் 10 இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்
சமூகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகளும் குறைப்பதற்கான சில தடுப்பு முறைகளும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 அன்று அனுசரிக்கப்படும் உலக தற்கொலை தடுப்பு தினமானது தற்கொலைகள் பற்றிய விழிப்புணர்வை…
மேலும் வாசிக்க » -
“நீதிமுரசு-2022” சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரல்
இலங்கை சடடக் கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றத்தினால் வெளியிடப்படும் “நீதிமுரசு-2022” சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. சஞ்சிகைக்கான ஆக்கங்கள் சட்டம் அல்லது வேறு பொருத்தமான விடயப் பரப்புக்களின்…
மேலும் வாசிக்க »