பிராந்தியம்
-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ்…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலை யில்) நடைபெறவுள்ளது. ஹெம்மாதகம…
மேலும் வாசிக்க » -
சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான செயலமர்வு
மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார ஊக்குவிப்பு செயலமர்வு நேற்று (16) பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மஹிந்த தேசப்பிரிய விஜயம்
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை…
மேலும் வாசிக்க » -
சிறைச்சாலை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா நேற்று (15) புதன்கிழமை இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையின்…
மேலும் வாசிக்க » -
வட மாகாணத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
வவுனியா பிரதான மரக்கறி சந்தையில் இன்று (13) சில மரக்கறிகளின் மொத்த விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ளது. வரிபீர்க்கங்காய், தக்காளி, கறிவாழை, கோவா, வெண்டிக்காய், முள்ளங்கி,…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் முன்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் முன்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி…
மேலும் வாசிக்க » -
சாந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் நேற்று (07) காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேள 30 வருட பூர்த்தி நிகழ்வு
சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளனத்தின் 30 வருட பூர்த்தியினை முன்னிட்டு கலை கலாசார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளனத்தின்…
மேலும் வாசிக்க » -
75 குடும்பங்களுக்கு காணி அளிப்புப் பத்திரம் கையளிப்பு
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வு நேற்று (04) முல்லைத்தீவு மாவட்ட நிகழ்வாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…
மேலும் வாசிக்க »