பிராந்தியம்
-
அக்குறணையில் போதைப்பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பம்
கண்டி – அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மூச்சு செயற்றிட்டத்தின் கீழ் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்யதியசாலையின் கேட்போர் கூடத்தில்…
மேலும் வாசிக்க » -
அக்குறணையில் போதை பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம்
அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஒவ்வொரு…
மேலும் வாசிக்க » -
கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும் (07) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும்…
மேலும் வாசிக்க » -
நீளமான பாடசாலைக் கொடியுடன் ஸஹிரா நடைபவணி
மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு “ஸஹிரா நடைபவணி” இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம்…
மேலும் வாசிக்க » -
கண்டி ஊடகவியலாளர் எஸ்.ஏ.சி.எம். குவால்தின் காலமானார்
கண்டி இலக்கம். 121, பிரதான வீதி, தென்னெகுப்புரை எனும் முகவரியை சேர்ந்த ஊடகவியலாளர் எஸ் .ஏ.சி.எம். குவால்தின் இன்று (08) காலை தனது 73 ஆவது வயதில்…
மேலும் வாசிக்க » -
’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலையில்
’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற பயிற்சி தொடரின் 72 ஆவது ஊடகக்…
மேலும் வாசிக்க » -
பி.எச்.அப்துல் ஹமீத் கலந்து கொண்ட “இளைஞர் வழிகாட்டல்” மாநாடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் வழிகாட்டல் மாநாடு சனிக்கிழமை (03) நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் சான்றிதழ் பயிற்சி வகுப்பு
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. நடைபெறவுள்ள சான்றிதழ் பயிற்சி…
மேலும் வாசிக்க » -
பி.எச். அப்துல் ஹமீத் கலந்துகொள்ளும் இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின்…
மேலும் வாசிக்க »