பிராந்தியம்
-
ராணுவத்தினரால் வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் செயற்பாடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வவுனிக்குளத்தினுள் மீன்குஞ்சுகள் விடும் செயற்பாடு நேற்று (29) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. 65வது காலாட்படைப்பிரிவினரின் ஆலங்குளம் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் மாந்தை கிழக்கு உதவிப்…
மேலும் வாசிக்க » -
இஸ்லாமிய முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா – 2022
காரிகை கலை இலக்கியக் கழகம் வழங்கும் இஸ்லாமிய முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காரிகை…
மேலும் வாசிக்க » -
ஒட்டறுத்த குளத்தின் நீர்ப்பாசன தொகுதி புனரமைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் ஒட்டறுத்த குளம் கிராம காமக்கார அமைப்பினரின் வேண்டுகோலுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் கமநல சேவை திணைகளத்தின்…
மேலும் வாசிக்க » -
“வெற்றிக்கான 3 திறவுகோல்கள்“ உளவியல் கருத்தரங்கு
ஓட்டமாவடி ஹிஜ்ராவில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு “வெற்றிக்கான மூன்று திறவுகோல்கள்“ என்ற தலைப்பிலும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு ”ஆரம்பப்பிரிவு பிள்ளைகளைக் கையாள்வது எவ்வாறு?” என்ற…
மேலும் வாசிக்க » -
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் உடற்பயிச்சி கூடம்
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நேற்று (26) இடம்பெற்றது கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த…
மேலும் வாசிக்க » -
“சிறந்த ஆசிரியர் – சிறந்த பாடசாலை” செயலமர்வு
“சிறந்த ஆசிரியர் – சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளிற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான செயலமர்வொன்று நேற்று (26) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார…
மேலும் வாசிக்க » -
கண்டியில் அத்தியாவசிய மருந்துகள் அன்பளிப்பு
‘லொஸ் ஏஞ்சல்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பு’ அத்தியாவசிய மருந்துகள் மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பாம்பு விஷம் மற்றும் விசர்நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகள் தொகையொன்ரை…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புப் பிரிவு மற்றும் வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்துடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்
World Vision நிதி அனுசரைணயில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.ரி.என்.சூரியராஜ்…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாணத்தில் தொழிற் சந்தை
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க »